ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

img

கேரளத்தில் கனமழை: 2 நாள்களுக்கு ரெட் அலர்ட்

கேரளத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து, மலப்புரம் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.